“இஸ்லாத்தின் பார்வையில் பொறாமை”– நியூ செனைய்யா கிளை ( ஜிஜிசி) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூசெனைய்யா கிளை யின் சிறப்பு பயான் 06.10.2014 திங்களன்று இஷாவிற்கு பின் கிளைத்தலைவர் சகோ.நூர் முஹம்மது தலைமையில் ஜிஜிசி வில்லாவில் நடைபெற்றது. மாநில பேச்சாளர் சகோ. அப்பாஸ் அலி "இஸ்லாத்தின் பார்வையில் பொறாமை" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ் ச்சியில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment