அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"மனித நேய மார்க்கம் இஸ்லாம்" குழுதஃவா நோட்டீஸ் விநியோகம் - நியூ செனைய்யா ( ஃபர்கோ) கிளை - 05.11.2014



குழு தஃவா -  நோட்டீஸ் விநியோகம்" - நியூசெனைய்யா (ஃபர்கோ)  கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூசெனைய்யா (ஃபர்கோ)  கிளை  சார்பாக 05.11.2014 அன்று கிளை நிர்வாகிகள் முயற்சியால் இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்ற தலைப்பில் நியூசெனைய்யா பகுதியில் குழு தஃவா செய்யப்பட்டு  "மனித நேய மார்க்கம்” "இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.