“முஸ்லீம்களும் மறுமையும்” - ஒலையா கிளைக்கூட் டம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12.11.2014 புதன்கி ழமையன்று இரவு 8:00 மணிக்கு ஒலை யா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளை தலை வர் சகோ. ஹாஜி அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. அப்துல் ஹக், “முஸ்லீம்களும் மறுமையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் அவர்களால் எடுத்துரைத்து கூட்டம் இரவு 9:00 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment