“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் கிருபையால் ரியாத் மண்டல நிர்வாக கூட்டுக் குழு கூட்டம் 24.11.2014 திங்கள்கிழமை இஷாவுக்குப் பின் மண்டல மர்கஸில் மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது. துவக்கவுரையாக மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் பொறுப்புகளும் பணிகளும் என்ற தலைப்பில் உயைாற்ற, தொடர்ச்சியாக ரியாத் மண்டலம் சார்பாக வெளியிட உள்ள 2015 வருடத்திற்கான குர்ஆன் ஹதீஸ் அச்சிடப்பட்ட காலண்டர், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28.11.2014 அன்று ரியாதில் நடைபெறவுள்ள குடும்பத்திற்கான ஓரு நாள் சிறப்பு நிகழ்ச்சி, ஆன்லைன் பயானுக்கான முன்னேற்பாடுகள் மேலும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளை குறி்த்து ஆலோசிக்கப்பட்டு் இரவு 10 மணிக்கு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment