அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்” – ரியாத் மர்கஸ் வாராந்திர பயான் - 07.11.2014

"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்– ரியாத் மண்டல  மர்கஸ்  நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  ரியாத்  மண்டல  மர்கஸ் வாராந்திர  சிறப்பு  நிகழ்ச்சி   07.11.2014  வெள்ளிக்கிழமை  இஷாவிற்கு  பிறகு மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் தொகுத்து வழங்க   மண்டல பேச்சாளர் சகோ. சேக் தாவூது, இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். பேசிய தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இறுதியாக மண்டல  மாநிலச் செய்திகளை மண்டல அணிச்  செயலாளர் சகோ. குலசேகரம் சாதீக் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.