“பிற மத சகோதரர்களுக்கான தஃவா” -கதீம் செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளை சார்பாக 31.10.2014 வெள்ளியன்று அப்பகுதியில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பிற மத சகோதரர் பழனிச்சாமி (GMS Project Manager) அவர்களுக்கு மார்க்கத்தை பற்றி விளக்கி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து தஃவா செய்யப்பட்ட து. அதைத் தொடர்ந்து இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment