அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மனித நேய மார்க்கம் இஸ்லாம்" குழுதஃவா நோட்டீஸ் விநியோகம் -நியூ செனைய்யா (GCC) கிளை - 11.11.2014

குழு தஃவா -  நோட்டீஸ் விநியோகம்" - நியூசெனைய்யா (GCC)  கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூசெனைய்யா (GCC)  கிளை சார்பாக 11.11.2014 மற்றும்  14.11.2014 ஆகிய தினங்களில் கிளை நிர்வாகிகள் முயற்சியால் இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்ற தலைப்பில் நியூசெனைய்யா பகுதியில் குழு தஃவா செய்யப்பட்டு  "மனித நேய மார்க்கம்” "இஸ்லாம் ஓர் அமைதிமார்க்கம்” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? போன்ற தலைப்புகளில் நோட்டீஸ்விநியோகிக்கப்பட்டது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.