அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“சாகும் வரை சத்தியக் கொள்கை” - நஸீம் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 14.11.2014

சாகும் வரை சத்தியக் கொள்கை” - நஸீம் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் மாதாந்திர பயான் 14.11.2014 வியாழனன்று இரவு 10 மணிக்கு கிளைச் செயலாளர்  சகோ. அஷ்ரஃப் தலைமயில் நடைபெற்றது. துவக்கவுரை கிளை துணைச் செயலாளர் சம்சுதீன். இதில் மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ்  சாகும் வரை சத்தியக் கொள்கை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிர்வாக செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார் இறுதியாக  மனித நேய மார்க்கம்" இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம், இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?  போன்ற 3 தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.