“தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம்”- சித்தீன்கிளை
அல்லாஹ்வின் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட சித்தீன் கிளை சார்பாக கடந்த 10.11.2014 அன்று கிளை தலைவர் சகோ. செய்யது அலி, தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ரியாதில் உள்ள பல கேம்ப்களுக்கு சென்று பிற மத சகோதரர்கள் 30க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து மனித நேய மார்க்கம்" இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? நோட்டீஸ்கள் வழங்கபட்டு இஸ்லாம் மனித நேய மார்க்கம் என்பதை விழிப்புணர்வு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment