“பிறமத தஃவா & குர்ஆன் அன்பளிப்பு” - நியூசெனைய்யா கிளை
நியூசெனைய்யா கிளை சார்பாக கடந்த 21.11.2014 வெள்ளியனன்று கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் ரியாத் எக்ஸிட் 8 ல் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வேலை செய்யும் பிறமத சகோதரர்களுக்கு குழு தஃவா செய்யப்பட்டது. இஸ்லாம் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு மேலும் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்து கொள்வதற்காக நூல்கள், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் குருந்தகடுகள், சகோ. பி.ஜெ மொழி பெயர்ப்பு குர்ஆன் மற்றும் இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா போன்ற நோட்டீஸ்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டு வந்தது. மண்டல நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment