அல்லாஹ்வின் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட சித்தீன் கிளை சார்பாக கடந்த 26.10.2014 அன்று கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ், தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரப் பிரச்சாரம் என்ற தலைப்பில் சட்டைப் பையில் அணிந்து கொள்ளும் பேட்ஜ்களை தயாரித்து பெரியவர் சிறியவர் என அனைவருக்கும் வழங்கி இஸ்லாம் மனித நேய மார்க்கம் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
சித்தீன் கிளை
“தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் ” - சித்தீன் கிளை - 26.10.2014
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment