அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ரியாதில் அம்பா சமுத்திரம் சகோதரர் முஹம்மது காஸிம் உடல் நல்லடக்கம்”

ரியாதில் அம்பா சமுத்திரம் சகோதரரின் உடல் நல்லடக்கம்

நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த    முஹம்மது காஸிம் (டிரைவர்)  கடந்த  19-11-2014 அன்று ரியாதிலுள்ள  EXIT 6 பகுதியில் மாரடைப்பால் இறந்து விட்டார்.  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  மாநிலத் தலைமை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில்   ரியாத் டி.என்.டி.ஜே  இறந்த சகோதரரது உறவினர் கனி என்பவருக்கு சவுதி காவல்துறை, மருத்துவமனை, இந்திய தூதரகம் போன்ற அனைத்து அலுவலகங்களையும் நாடி முறையான ஆவணங்களை பெற்று ஜனாஸாலை நல்லடக்கம் செய்வதற்குரிய ஆலோசனை மற்றும் உதவிகளைச் செய்து அவர்களது இங்குள்ள குடும்ப உறவுகளுக்கும் ஆறுதல் கூறி வந்தது.
மேலும் 
நேற்று 28.11.2014 அன்று EXIT 15 ல் உள்ள அல்ராஜி பள்ளியில் அவரது ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையில் கலந்து கொண்டவர்கள் அவரது மறுமை வாழ்வு சிறப்படைய துஆ செய்தனர். பின்னர் நஸீம் பகுதியில் உள்ள மையவாடியில் அவரது உடல் நபிவழியில் நல்லடக்கம்செய்யப்பட்டது. 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.