"அழைப்புப் பணியின் அவசியம்”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர சிறப்பு நிகழ் ச்சி 21.11.2014 வெள்ளிக்கி ழமை இஷாவிற்கு பிறகு ரியாத் மண்டல மண்டல மர்கஸில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. குலசேகரம் சாதீக்“ அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment