அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“அழைப்புப் பணியின் அவசியம்” – ரியாத் மர்கஸ் வாராந்திர பயான் - 21.11.2014

"அழைப்புப் பணியின் அவசியம்– ரியாத் மண்டல  மர்கஸ்  நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  ரியாத்  மண்டல  மர்கஸ்  வாராந்திர  சிறப்பு  நிகழ்ச்சி   21.11.2014  வெள்ளிக்கிழமை  இஷாவிற்கு  பிறகு ரியாத் மண்டல  மண்டல மர்கஸில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. குலசேகரம் சாதீக் அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.