“அழைப்புப் பணியின் அவசியம் ” ரவ்தா கிளைக்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.11.2014 வெள்ளி யன்று ஜும்ஆவிற்கு பிறகு ரவ்தா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ. அன்வர் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment