“நபிவழித் திருமணம்”– பெண்கள் நிகழ்ச்சி ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சார்பாக பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி 13.11.2014 வியாழக்கிழமையன்று மக்ரிபிற்கு பின் கதீம் செனைய்யா பகுதியில் உள்ள அப்துல் மாலிக் இல்லத்தில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் "நபி வழித் திருமணம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் திரளாக குடும்பத்துடன் பெண்கள் சிறுவர் சிறுமியர் அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர்.
No comments:
Post a Comment