“பொறுப்புகளும் ஓர் அமானிதமே!" சித்தீன் கிளை உள் ளரங்கு நிகழ்ச்சி”
சித்தீன் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 18.11.2014 செவ்வாயன்று இஷாவுக்குப் பின் கிளைத் தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், ““பொறுப்புகளும் ஓர் அமானிதமே!" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகச் செய்திகளை மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் எடுத்துரைத்தார். கிளை நிர்வாகம் சீரமைப்புச் செய்யப்பட்டு கிளைக்கான துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment