“நோட்டீஸ் விநியோகம்”– கதீம் செனைய்யா கிளை
கதீம் செனைய்யா கிளை சார்பாக 29.10.2014 புதன்கிழமை கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் அப்பகுதியில் உள்ள கேம்ப்களுக்குச் சென்று தஃவா செய்யப்பட்டது. "மனித நேய மார்க்கம்” "இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? போன்ற தலைப்புகளில் பிற மத சகோதரர்களுக்கும், முஸ்லீம் சகோதரர்களுக்கு ஆஷுரா நோன்பு என்ற தலைப்பிலும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment