“பெற்றோரைப் பேணுதல்?”– (அல் உவைதா கேம்ஃப்) கதீம் செனைய்யா கிளை
கதீம் செனைய்யா கிளை சார்பாக 06.11..2014 வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு அல் உவைதா கேம்ப்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ், “பெற்றோரைப் பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து "மனித நேய மார்க்கம்” "இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment