அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பெற்றோரைப் பேணுதல்” - கதீம் செனைய்யா சிறப்பு பயான் - 08.10.2014

பெற்றோரைப் பேணுதல்”–  கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 08.10.2014 புதன்கிழமை  இஷாவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. மாநில பேச்சாளர் சகோ. அப்பாஸ் அலி “பெற்றோரைப் பேணுதல்  என்ற தலைப்பில் உரையாற்றினார். 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.