“குழு தஃவா - நோட்டீஸ் விநியோ கம்" - நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 12.11.14 அன்று- கிளை துணைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நஸீம் பகு தியில் குழு தஃவா செய்யப்பட்டு பிறமத சகோதரர்களுக்கு மனித நேய மார்க்கம்" இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம், இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து அப்பகுதி முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத மக்களுக்கும் அழைப்புப் பணி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment