அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நிர்வாகிகளின் பண்புகளும் அதன் பயன்களும்” - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 14.11.2014

நிர்வாகிகளின் பண்புகளும் அதன் பயன்களும் - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபா கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 14.11.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. ராஜ்முஹம்மது தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி நிர்வாகிகளின் பண்புகளும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு  சரியாக பதிலுரைத்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது எடுத்துரைத்து கூட்டம் மதிய உணவுடன் இனிதே நிறைவுற்றது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.