“குழுதஃவா - நோட்டீஸ் விநியோகம்”– கதீம் செனைய்யா கிளை
கதீம் செனைய்யா கிளை சார்பாக 07.11.2014 வெள்ளிக்கிழமை கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் அப்பகுதியில் உள்ள கேம்ப்களுக்குச் சென்று குழு தஃவா செய்யப்பட்டது. "மனித நேய மார்க்கம்” "இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்” இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? போன்ற தலைப்புகளில் சுப்பையா, பாலகிருஷ்ணண், கனகராஜ், தன்ராஜ் போன்ற பிற மத சகோதரர்களுக்கு வழங்கி வரக்கூடிய 14.11.2014 அன்று ரியாத் மண்டலம் சார்பாக நடக்கிவிருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கபட்டது.
No comments:
Post a Comment