நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் கிருபையால் ரியாத் மணடல நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் 26.10.2014 மாலை இஷாவுக்குப் பின் மண்டல மர்கஸில் மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில் தஃவாவின் சிறப்பையும், சமுதாய சிந்தனையையும் கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை முன் வைத்து முடிவு செய்யப்பட்டது. முக்கியமாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரப் பிரச்சாரம் களப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!.
No comments:
Post a Comment