“மலக்குமார்களின் துஆக்கள்” - அல்கர்ஜ் சஹானா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி
ரியாத் மண்டல தொலைதூரக் கிளையான அல்கர்ஜ் சஹானாவில் மா ர்க்க விளக்க கூட்டம் கடந்த 21.11.2014 வெள்ளியன்று கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. அப்துல் ஹக், “மலக்குமார்களின் துஆக்கள்” - என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாக்கீர், மண்டல மாநில நிகழ்வுகளை எடுத்துரைத்தார் இத்துடன் கூட்டம் மதிய உணவுடன் நிறைவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment