“ஏகத்துவக் கொள்கையில் உறுதி”– மலஸ் கிளை உள்ளரங்குநிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் ரியாத் மண்டலம்மலஸ் கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 25.11.2014செவ்வாயன்று மாலை 9 மணிக்கு நடைபெற்றது. மண்டல பேச்சாளர்சகோ. யூனூஸ் அவர்கள், “ஏகத்துவக் கொள்கையில் உறுதி” என்றதலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து, நிர்வாக செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷாகீர் எடுத்துரைக்க “இரகசியம் ஓர் அமானிதமே” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment