“நன்மைக்கு முந்துவோம் சுவனத்தை அடைவோம்” – அஜீஸியா கிளைக்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் அஜீஸியா கிளையின் மாதாந்திரக்கூட்டம் 21.11.2014 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளை பொருளாளர் சகோ. அப்துல் பாரி துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், “நன்மைக்கு முந்துவோம் சுவனத்தை அடைவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் நிர்வாக செய்திகளை அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment