"இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?” - பத்தாஹ் கிளை க்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06.11.2014 வியா ழனன்று இரவு 9 மணிக்கு பத்தாஹ் கிளையி ன் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. குலசேகரம் சாதீக் , “இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகிர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment