அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இப்றாஹிம் நபியின் வாழ்வுதரும் படிப்பிணை”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி - 19.09.2014

இப்ராஹிம் நபியின் வாழ்வுதரும் படிப்பிணை ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸில் வராந்திர நிகழ்ச்சி 19.09.2014 வெள்ளியன்று இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், இப்ராஹிம் நபியின் வாழ்வுதரும் படிப்பிணை என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில நிகழ்வுகளை சித்தீன் கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் அறிவித்தார். கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளித்தவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.