“குழு தஃவா - நோட்டீஸ் விநியோகம்" - நியூசெனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூசெனைய்யா கிளை சார்பாக 24.09.2014
வியாழக்கி ழமையன்று கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் நியூசெனைய் யா பகுதியில் குழு தஃவா செய்யப்பட்டு "குர்பானியின் சிறப்பும் அதன் சட்டங்களும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment