அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாத்தில் புதிய நபர்களை சேர்த்தல் - ரவ்தா கிளை - 15.5.15

"இஸ்லாத்தில் புதிய நபர்களை சேர்த்தல் - ரவ்தா கிளை, ரியாத் மண்டலம். 

ரியாத் மண்டலத்தின்  சார்பாக கடந்த 15-05-2015 நடந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் புளியங்குளம் என்ற ஊரை சார்ந்த சகோதரர் நாகராஜ்  அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு அவரை அழைத்து வந்த ரவ்தா கிளை நிர்வாகிகள், நிகழ்ச்சிக்கு பின்பும் இஸ்லாத்தை விளக்கினர். 
22-05-2015 அன்று நடந்த ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் இருந்த சில சந்தேகங்களை மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ.M.S. சையத் இப்ராஹீம் அவர்களிடம் கேட்டு தெளிவுற்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று  கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவி தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்.
இவருக்கு நமது ஜமாஅத்தின் வெளியீடுகளான இஸ்லாமிய புத்தகங்களை ரவ்தா மற்றும் ஷிபா கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.