அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தொழுகையின் சிறப்பு - பைசல்யா கிளை, ரியாத் மண்டலம். - 8.5.15

"தொழுகையின் சிறப்பு - பைசல்யா கிளை. 

பைசல்யா கிளையின் சார்பாக 08-05-2015 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் "தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டல அணி செயலாளர் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்தார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.