"ரியாத் மண்டல தர்பியா நிகழ்ச்சி"
ரியாத் மண்டலத்தின் சார்பாக மண்டல அளவிலான தர்பியா நிகழ்ச்சி 15-05-2015 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மண்டல தாயீக்கள், கேம்ப் பொறுப்பாளர்கள், மண்டல செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இத்தர்பியாவை மாநிலத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. M.S. சையத் இப்ராஹீம் அவர்கள் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு தெளிவாக புரியும் விதத்தில் ஆதரங்களுடன் projector மூலம் விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment