"குழந்தைகளுக்கான குர்ஆன் மனனப் போட்டி” - ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சி 22-05-2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் குழந்தைகளுக்கான குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்றது. பெரியவர்களே வியப்பூட்டும் அளவிலான பெரிய சூராக்களை பிஞ்சு குழந்தைகள் மனனமாக தெளிவான தஜ்வீத் முறைப்படி ஓதினார்கள்.
No comments:
Post a Comment