"நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்க வேண்டும்” - நஸீம் கிளை பயான் நிகழ்ச்சி.
நஸீம் கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி 21-05-2015 வியாழக்கி ழமை இரவு 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநிலத்திலிருந் து வருகை தந்துள்ள மாநில தாயீ சகோ. M.S. சையத் இப்ராஹீம் அவர்கள் "நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்க வேண்டும்” என்ற தலைப்பில் உரையா ற்றினார்.
No comments:
Post a Comment