“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம்
முன்னதாக மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா ஏகத்துவ சிந்தனை என்ற தலைப்பில் சிற்றுறையாற்றினார். அதைத் தொடர்ந்து பணிகளை அதிகரிக்கும் விதமாக கூடுதல் 2 அணிச் செயலாளர்களை நியமிக்க ஆலோசிக்கப்பட்டது. நடப்பு ஜனவரி மாதத்தை ரியாத் மண்டலம் தர்பியா மாதமாக அறிவித்து அதிகமாக கிளைகளில் தர்பியாக்கள் நடத்திட, தஃவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment