அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம் 01-01-2015

நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் கடந்த 01.01.2015 வியாழக்கிழமையன்று இரவு 8.00 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் ரியாத் மர்கஸில் நடைபெற்றது.

முன்னதாக மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா ஏகத்துவ சிந்தனை என்ற தலைப்பில் சிற்றுறையாற்றினார். அதைத் தொடர்ந்து பணிகளை அதிகரிக்கும் விதமாக  கூடுதல் 2 அணிச் செயலாளர்களை நியமிக்க ஆலோசிக்கப்பட்டது. நடப்பு ஜனவரி மாதத்தை ரியாத் மண்டலம் தர்பியா மாதமாக அறிவித்து அதிகமாக கிளைகளில் தர்பியாக்கள் நடத்திட, தஃவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.