“தொழுகையின் சிறப்புகள்”– பெண்கள் நிகழ்ச்சி ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சார்பாக பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி 30.01,2015 வெள்ளியன்று மக்ரிபிற்கு பிறகு ஹாரா பகுதியில் உள்ள சகோ. முபாரக் இருப்பிடத்தில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் மும்மது அமீன், "தொழுகையின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் திரளாக குடும்பத்துடன் பெண்கள் சிறுவர் சிறுமியர் அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர். ஜமாஅத் அரும்பணிகள் குறித்து மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment