"திருக்குர்ஆனின் அழகிய வரிகள்”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி 02.01.2015 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு பிறகு ரியாத் மர்கஸில்நடைபெற்றது. இதில் மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. சித்தீன் அப்பாஸ் "திருக்குர்ஆனின் அழகிய வரிகள்” என்ற தலைப்பில்உரையாற்றினார்.
No comments:
Post a Comment