அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நன்மையை ஏவுவோம் தீமையை தடுப்போம்” -அஜீஸியா கிளை (பத்தாஹ் பகுதியில் கடையநல்லூர் சகோதரர்கள் புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி - 9.1.15



நன்மையை ஏவுவோம் தீமையை தடுப்போம்”  அஜீஸியா கிளை(கடையநல்லூர் சகோதரர்கள் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்  அஜீஸியாகிளையின் தொடர் முயற்சியாலும் ரியாத் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனையின்படி பத்தாஹ் பகுதியில்  அமைந்துள்ள கடையநல்லூர் சகோதரர்கள் இருப்பிடத்தில் 09.01.2015 வெள்ளிக்கிழமை மஃக்ரிபு தொழுகைக்கு பிறகு உருவாக்கப்பட்டது. அஜீஸியா கிளைதலைவர் சகோ. ஓ. இஸ்மாயில் தலைமை தாங்கினார். இந்த அமர்வில் மண்டல பேச்சாளர் மவுலவி உபைதுல்லாஹ் நன்மையை ஏவுவோம் தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்,அதன்  நிலைபாடு குறித்து மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்தார். 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.