“இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு” - ரஃபா கிளை ஆன்லைன் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் தொலை தூர கிளைகளில் ஒன்றான ராஃபா கிளையின் மாதாந்திர பயான் 17.01.2015 சனிக்கிழமையன்று இரவு 9 மணிக்கு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சேக்தாவூது, ஆன்லைன் தொலைபேசி வாயிலாக"இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் சஉரையாற்றினார்.
No comments:
Post a Comment