“ஒழு செய்வது எப்படி?”– மலஸ் கிளையில் தர்பியா நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16.01.2015 வெள்ளிக்கிழமைநஸீம் கிளையில் "ஒழு செய்வது எப்படி?” என்ற தலைப்பில்தர்பியா நிகழ்ச்சி கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. உபைதுல்லாஹ் மவுலவி ஒழுச் செய்யும் முறையை செயல் முறை விளக்கங்களுடன் செய்து காண்பித்து தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்கள்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
நஸீம் கிளை
“ஓழு செய்வது எப்படி? - தர்பியா நிகழ்ச்சி - நஸீம் கிளை - 16.1.15
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment