“குடும்பத்தில் செல்போனினால் ஏற்படும் தீமைகள்”– ஆன்லைன்நிகழ்ச்சி நியூசெனைய்யா (ஃபர்கோ) கிளை தஃவா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூசெனையா கிளைஃபர்கோ வில்லா தொழுகைப் பள்ளியில் 21.01.2015 புதன்கிழமையன்று இரவு 8:00 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் ஆன்லைன் தஃவா ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில துணைத் தலைவர் சகோதரர் செய்யது இப்றாஹீம், “குடும்பத்தில் செல்போனினால் ஏற்படும் தீமைகள்” என்ற தலைப்பில் ஆன்லைனில் Skype வாயிலாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை புரொஜெக்டர் மூலம் ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்து ஒளிபரப்புச் செய்தது. அதைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷாகீர் மண்டல மாநில செய்திகளை எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment