“நோட்டீஸ் விநியோகம்”– கதீம் செனைய்யா கிளை
கதீம் செனைய்யா கிளை சார்பாக 24.12.2014 கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் அப்பகுதியில் உள்ள கேம்ப்களுக்குச் சென்று தஃவா செய்யப்பட்டது. "இரகசியம் ஓர் அமானிதமே” செயல்கள் ”எணணங்களைக் கொண்டுதான்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment