“மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” – ரவ்தா கிளை (தனுப்புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி
கடந்த வாரம் ரவ்தா கிளையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் பயனாக 22-01-2015 வியாழக்கிழமை கிளை சகோதரர்களின் ஒத்துழைப்பால் Exit -8 பகுதியில் தனுப் என்ற புதிய கேம்ப் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்ச்சியில் மண்டல துணை செயலாளர் சகோ. கோவை இர்ஷாத் அவர்கள் "மனிதன் ஏன் படைக்கப்பட்டான்". என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் சகோதரர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் மாதம் ஒரு முறை பயான் நடத்துவதற்கும் கேம்ப் சகோதரர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள தமிழ் பேசும் சகோதரர்களையும் அழைத்து வந்து தஃவா பணிகளை வீரியப்படுத்த உத்தேசித்துள்ளனர் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment