அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் நடத்தும் 33வது மெகா இரத்ததான முகாம்!

பிஸ்மி்ல்லாஹ்...

 ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!   - (திருக்குர்ஆன்- 5:32)

இன்ஷா அல்லாஹ்!

66வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் நடத்தும் 33வது மெகா இரத்ததான முகாம்!

நாள்: 23 ஜனவரி 2015 வெள்ளிக்கிழமை காலை 8:00 முதல் மாலை 5:00 மணிவரை

இடம்: கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இரத்தவங்கி, தபாப் ஸ்ட்ரீட், (மக்கா ரோடு என்ட்ரன்ஸ் -1)

மனித நேயத்தை வெறும் வார்த்தைகளால் அல்லநமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!

மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

இரத்ததான தொடர்புக்கு:
சோழபுரம் ஹாஜா - 0500498772,  அப்துல் ஹமீது- 0558837808, மர்கஸ் - 4021854 


வாகன தொடர்புக்கு: ஹாஜா அலாவுதீன் - 0559931967 
நியூசெனைய்யா: நூர் முஹம்மது - 0551445321, நஸீம்: பதுருதீன்- 0535267419  

அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ரியாத் மண்டலம்
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.