பிஸ்மி்ல்லாஹ்...
“ ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்! ” - (திருக்குர்ஆன்- 5:32)
இன்ஷா அல்லாஹ்!
66வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் நடத்தும் 33வது மெகா இரத்ததான முகாம்!
நாள்: 23 ஜனவரி 2015 வெள்ளிக்கிழமை காலை 8:00 முதல் மாலை 5:00 மணிவரை
இடம்: கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இரத்தவங்கி, தபாப் ஸ்ட்ரீட், (மக்கா ரோடு என்ட்ரன்ஸ் -1)
“மனித நேயத்தை வெறும் வார்த்தைகளால் அல்ல; நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!”
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
இரத்ததான தொடர்புக்கு:
சோழபுரம் ஹாஜா - 0500498772, அப்துல் ஹமீது- 0558837808, மர்கஸ் - 4021854
வாகன தொடர்புக்கு: ஹாஜா அலாவுதீன் - 0559931967
நியூசெனைய்யா: நூர் முஹம்மது - 0551445321, நஸீம்: பதுருதீன்- 0535267419
அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம்
No comments:
Post a Comment