அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”ரபியுல்அவ்வல் மாதத்தின் அனாச்சாரங்கள்” - நியூ செனைய்யா கிளை (ஜிசிசி) பயான் - 6.1.15

ரபியுல்அவ்வல் மாதத்தின் அனாச்சாரங்கள்”– நியூ செனைய்யா கிளை (ஜிஜிசி) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  நியூசெனைய்யா கிளைின் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் 06.1.2015  செவ்வாய்ன்று இஷாவிற்கு பிறகு  கிளைத் தலைவர் சகோ.நூர் முஹம்மது தலைமையில் ஜிஜிசி வில்லாவில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் உபைதுல்லாஹ் மவுலவி " ரபியுல்அவ்வல் மாதத்தின் அனாச்சாரங்கள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து,  மண்டல  பொருளாளர் சகோ.நூருல் அமீன்,  மண்டல மற்றும் மாநில செய்திகளை அறிவித்தார். இறுதியாக இந்திய குடியரசு தினத்தையொட்டி மண்டலம் நடத்தவிருக்கும் 33வது இரத்ததானம் குறித்து அறிவிப்புச் செய்யப்பட்டு மேலும் கடந்த 30வது முகாமில் அதிக கொடையாளிகளை வழங்கி இரத்ததானம் சிறப்புற அமைய உதவியதற்கு, மண்டலம்  சார்பாக நியூசெனைய்யா கிளைக்கு விருது வழங்கப்பட்டது. இதில் செயல்கள் எண்ணங்களைக் கொண்டேஎன்ற தலைப்பில் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.