அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஒழு செய்யும் முறை! - தர்பியா - கதீம் செனைய்யா கிளை - 15.1.15

ஒழு செய்யும் முறை!”– கதீம் செனைய்யா கிளையில் தர்பியா 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15.01.2015 வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு கதீம் செனைய்யா  கிளையில் "ஒழு செய்யும் முறை!” என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. நவுசாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், ஒழுச் செய்யும் முறையை, செயல் முறை விளக்கங்களுடன் செய்து காண்பித்து தர்பியா நிகழ்ச்சியை  நடத்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக எளிய திக்ருகள் ஏராளமான நன்மைகள்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.