“மவுலீதும் அநாச்சாரமும்” - நஸீம் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி 08.01.2015 வியாழனன்று இரவு 10 மணிக்கு கிளை செயலாளர் சகோ. அஷ்ரஃப் துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மண்டல பேச்சாளர் மவுலவி உபைதுல்லாஹ் அவர்கள்,, “மவுலீதும் அநாச்சாரமும்”என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாக செய்திகளை மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா அறிவித்தார்.அதைத் தொடர்ந்து “தர்மத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். நஸீம் கிளை சார்பாக கொள்கை விளக்க நூல்கள் மற்றும் குருந்தகடுகள் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment