“குர்ஆன் கிளாஸ்”– ரியாத் மண்டலம் 03.01.2015
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மர்கஸில் கடந்த 03.01.2015 சனிக்கிழமை மாலை 8 மணிக்கு குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு (1வது அமர்வு) மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் துவக்கவுரையுடன் ரியாத் மண்டலம் சார்பாக ஆரம்பிக்கப்பட்டது. மவுளவி ஷம்சுதின் அவர்கள் இந்த வகுப்பை மிக எளிமையாக நடத்தினார்கள். இதில் பலர் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். பிரதி வாரம் சனிக்கிழமை மாலை 8 லிருந்து 9 மணிவரை குர்ஆன் கிளாஸ் ரியாத் மண்டலம் சார்பாக தொடர்ந்து 7 வாரங்களுக்கு இன்ஷா அல்லாஹ் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment