“இஸ்லாத்தில் அழைப்புப் பணி - முர்ஸலாத் கிளையில்உள்ளரங்கு நிகழச்சி ”
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட முர்ஸலாத் கிளையில் 09.01.2015 வெள்ளியக்கிழமை ஜும்மாவுக்குப் பின் மாதாந்திர பயான் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் இஸ்லாத்தில் அழைப்புப் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment