“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம்
முன்னதாக மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது துவக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த இரத்ததான முகாம் குறை நிறைகள் ஆராயப்பட்டது. மேலும் தஃவா பணிகளை அதிக்கப்டுத்தும் விதமாகவும், தாஃயீக்களை அதிகம் உருவாக்கவும், தர்பியா நிகழ்ச்சிகளை அதிகம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment