அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம் 26.01.2015

நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் கடந்த 26.01.2015 திங்கட்கிழமையன்று இரவு 8.00 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில், ரியாத் மர்கஸில் நடைபெற்றது.

முன்னதாக மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது துவக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த இரத்ததான முகாம் குறை நிறைகள் ஆராயப்பட்டது. மேலும் தஃவா பணிகளை அதிக்கப்டுத்தும் விதமாகவும், தாஃயீக்களை அதிகம் உருவாக்கவும், தர்பியா நிகழ்ச்சிகளை அதிகம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது. 





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.